எதுகை இயைபு

இயைபுத்தொடை எதுகைத் தொடையோடு இயைந்து வருவது.எ-டு : அ லை ப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் வி லை ப்பாலின் கொண்டூன் மிசைதலும் குற்றம். (நான்மணிக். 100)என இவ்வடிகளில் அடியெதுகைத் தொடையோடு அடி யியைபுத் தொடைஅமைந்திருத்தலின், இவ்வடிகளில் எதுகை யியைபு வந்துள்ளது என்பது. (யா.க. 40 உரை)