எதுகை அளபெடைத்தொடை

அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வருவது. (யா. க.41)“உறா அர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறா அஅய் வாழியென் நெஞ்சு” (குறள். 1200) உயிரளபெடை“வள ங்ங் கனிந்த மணிமன்றுள்விள ங்ங் கொளியை உளங்கொளல் தவமே” (சி.செ.கோ. 42) ஒற்றளபெடை.