திருநாவுக்கரசர் ஊர் என்று முடியும் திருத்தலத் தொகுதி யுள் ஒன்றாக இதனையும் உரைக்கின்றார். உறையூரும் ஒத்தூரும் ஊற்றத்தூரும் ( 285-4 )