ஊசிமுறி

இடைக்காடனார் என்ற புலவர் எழுத்தொலி அல்லாத ஓசை அணுகரணம், விட்டிசைமுதலியவற்றைப் பெரும்பாலன வாக அமைத்துப் பாடிய நூல் ஊசிமுறிஎனப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் அமைக்க முடியாத பாடல்கள் எழுத்தாணிகொண்டு எழுத மறுப்பது பற்றி ஊசி பயன்படாமை கருதி ஊசிமுறி எனப்பட்டதுஇந்நூல். (யா. வி. பக். 396)