ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவரால் இயற்றப் பட்ட வடமொழிஇலக்கண நூல். இது பாணினியின் சூத்திரங் கட்கு உரை போல அமைவது.‘நீதகஸ்லோகம்’ என்ற முதல் நினைப்புச் சூத்திரம் இந்நூலுக்குண்டு.யாப்பருங்கலக் காரிகை முதல்நினைப்புக்காரிகைகளை யுடையது என்ப தனைக்குறிக்குமிடத்தே, உரையாசிரியர் குணசாகரர் ‘உரூபாவதாரத்திற்குநீதகச்சுலோகமே போலவும்’ என உதாரணம் கூறுகிறார். (யா.கா. பாயிரம்உரை)