வரி வடிவம் எழுதப்படுவது. காணப்படும் உருவத்தைப் பிறர்க்கு நன்குகாட்டும் முறைமை நாடி வழுவற்ற ஓவியனது கைவினை போல எழுதப்படுவதுஉருஎழுத்தாகும் என்ப. (யா. வி. பக். 577)