அராகம் தொடுத்து வருவது; உருட்டிச் சொல்லப்படுவது அராகம் ஆதலின்இது ஞெகிழாது உருண்ட ஓசைத்து.(தொ. செய். 232 நச்.)எ-டு : ‘உருகெழு முருகிய முருமென வதிர்தொறுமருகெழு சிறகொடு மணவரு மணிமயில்’(செய். 152 நச்.)