சொற்களின் ஈறுகளை உயிரீறு மெய்யீறு என்று இரண்டாகப் பகுத்துக் காணுமிடத்து, உயிர்மெய், மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாக ஒலித்தல் என்ற தொடர்பு பற்றி, உயிர்மெய் ஈறு உயிரீறாகவே கொள்ளப்படும். (தொ. எ. 106 நச்.)