உயிரோசை மிகுந்து வருதல்.எ-டு : ‘ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோகையாயோ ஐயா களிறு.’இச்செய்யுளில் ஐ, ஆ, ஓ என்னும் நெட்டுயிர்கள் மிக்கு வரப்பெற்றன;எகரக் குற்றுயிர் இருமுறையே வந்தது.(யா. க. 2 உரை)