உயிர்இல் எழுத்து

தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தம் தன்மையான் ஒலித்தல் தொழிலில்லாதஎழுத்துக்கள். இவை யாப்பில் எழுத்துக் களாக எண்ணப்படுதலும்அலகிடப்படுதலும் பொருந்தா.(தொ. செய். 44 பேரா.)