திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்று எறிந்த முருகவேளும், ஆசிரியர் அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், நாரதரும்,நிதியின் கிழவனும் முதலாய தலைச்சங்கப் புலவர் உயர்ந்தோர் ஆவர்.(பா. வி. பக். 166)