எழுத்துவகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு ஓரெழுத்தாய்வருவது.‘கார், நேர், வார், யார்’ என வரும். (வீ. சோ. 139 உரை)