உடற் கூற்று வண்ணம்

பட்டினத்தார் பாடியது. இவ்வண்ணம் ஒவ்வொரு கலையும் நான்குகுழிப்பும் ஒரு தொங்கலுமாக அமைந்துள்ளது. முதற் கலையும்மூன்றாங்கலையும் எதுகையும், முதலாவதும் இரண்டாவதும், இரண்டாவதும்மூன்றாவதும் மோனையும் பெறுகின்றன. தாயுமானவர் பாடும் வண்ணங்களிலும்இவ்வமைப்பைக் காணலாம். (இலக்கணத். முன். பக். 102)