இலதை

எழுத்து அல்லாத இசையுள் இலதை ஒன்று. அஃதாவது கோழையைவெளிப்படுத்தல். இவ்வோசை செய்யுளில் வந்தால் செய்யுள் நடை அழியாமல்அசைசீர் முதலியன பிழையாமை கொண்டு வழங்கப்படும்.(யா.க. 95 உரை பக்.396)