இரு துள்ளல் கொண்ட கலையால் வந்தவண்ணம்

‘தந்தனதத் தானத் தனதாந்த தாந்தனா’ என்னும் ஓசையால் வரும் எண்சீர்க்கழிநெடிலடி விருத்தத்துள் இவ்வண்ணம் நிகழும்.