பிரபந்தவகைகளுள் ஒன்று, பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித்தொடையாக இருபது இணைந்து வருவது. முதலும் இறுதியும் பாடல்மண்டலிக்கும். (இ. வி. பாட். 62)