சித்திர கவியுள் ஒன்று.எ-டு : பாரினன குடையின கண்டங்கவெசிரி (நிர) (னிக) (னிர) தறகிருந (த, (த) (தி) மா (லி) (ர) (ர)னெஇஃது இருபாதம்; இதனையே இரண்டாமுறையும் உச்சரித் துப் பொருள்வேறாக்கிக் கண்டுகொள்க. (பாடல் மிக்க வேறுபாட்டிற்கு இடனாக வுள்ளது.)(வீ.சோ. 181 உரை )முதலீரடியும் முற்றும் மடக்கியும் பின் ஈரடியும் முற்றும்மடக்கியும் அமையும் சித்திரகவி இது.எ-டு : ‘ஒன்றி னம்பர லோகமேஒன்றி னம்பர லோகமேசென்று மேவருந் தில்லையேசென்ற மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)‘சென்று தில்லை மேவரும்; பரலோகமே ஒன்றினம்; ஒன்று இ (ன்) னம்பரலோகமே சென்றுமே வருந்து இல்லையே’ – என்று பொருள் கொள்க.இஃது ஓரடியே நான்குமுறை மடக்கிவரும் ஏகபாதத்தின் வேறாகிஇரண்டிரண்டடிகள் மடக்கி வருதலால் இருபாதம் என்னும் பெயர்த்து.