சிறிய பாவகை; ‘ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி’ (பெரியபு. திருஞான. 276); இரு சீரான் இயன்ற அடி உடைய பாட்டுத்‘திருவிருக்குக் குறள்’ எனச் சம்பந்தர் தேவாரத்துள் ளும்திருவாய்மொழியுள்ளும் காணப்படும்.‘அரனை உள்குவீர்பிரம னூருளெம்பரனை யேமனம்பரவி உய்ம்மினே’ (தே. I – 90-1)இவ்விருக்குக் குறளின்கண், குறளடியில் சீர் இயற்சீராகவேவந்தவாறு.