எ-டு : ‘எல்லைநீர் ஞாலம் முதலாய ஏழுலகும்வ ல் லனாய் முன்னளந்தான் அ ல் லனே – தொ ல் லமரைவேட்டானை வீய வியன்புலியை வெஞ்சமத்துவாட்டானைக் கூற்றிழந்த மால்’இப்பாடலின் இரண்டாமடி 1, 3, 4ஆம் சீர்களில் எதுகை விகற்பம்பெற்றமையால் மேற்கதுவாய்த் தொடை வந்தவாறு. (யா. க. 60 உரை)