இரண்டாமடி முற்றுத்தொடை பெற்றநேரிசை வெண்பா

எ-டு : ‘பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்ததொ ல் லவையார் எ ல் லாரும் சொ ல் வதூஉம் – மெ ல் லிணர்ப்பூந்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத்தேந்தாம வேலான் திறம்.’இப்பாடல், இரண்டாமடி நான்கு சீர்களும் முற்றெதுகை யாய்வந்தமையின் முற்றுத்தொடை பெற்ற நேரிசை வெண்பாவாம். (தொடை -எதுகை) (யா. க. 60 உரை)