இரண்டாமடி ஒரூஉ மோனைத்தொடை பெற்றநேரிசை வெண்பா

எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன் வ ஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்; – வ ஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்;வஞ்சியாய் வஞ்சியார் கோ.’இப்பாடலின் இரண்டாமடியின் முதற்சீரும் நான்காம் சீரும்‘வஞ்சியான்’ என்றே வந்தமை ஒரூஉ மோனைத் தொடை யாம். (யா. க. 60 உரை)