வடமொழிவழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் சந்தங்கள் தாண்டகங்கள்இவற்றின் பலவகைகளுடைய இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (யா.வி. பக். 523)