இரட்டை மணிக்கோவை

பத்து வெண்பாவும் பத்து அகவலும், ஒரு பாவினை அடுத்து மற்றொருபாவருமாறு அந்தாதித்தொடையால் மண்டலித்து வரப் பாடுவதொரு பிரபந்தம்.இவ்விலக்கணம் சாமிநாதத் தில் மாத்திரமே காணப்படுகிறது. (சாமி.169)