இடையெழுத்து மிகுந்து வருவதாகிய வண்ணமாம்எ-டு : ‘அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்’இவ்வடியில் இடையெழுத்து மிக்கு வருமாறு காண்க.(தொ. செய். 218 பேரா.)