இயற்சீரின் கணம்

தொடர்நிலைச் செய்யுளின் முதற்சீர் தேமா புளிமா வாகிய நேரீற்றுஇயற்சீரும், கூவிளம் கருவிளமாகிய நிரையீற்று இயற்சீருமாயிருப்பின்அவற்றுக்கும் பின்வருமாறு கணம் கூறப்படும்:சீர் கணம் தெய்வம்தேமா சுவர்க்கம் பிரமன்புளிமா சந்திரன் இலக்குமிகூவிளம் நீர் கருடன்கருவிளம் நிலம் சுரபி (இ.வி.பாட். 42)