இன்னிய நடை

இது செய்யுள் நடை இரண்டனுள் ஒன்று. தண்டகம் நீங்க லான ஏனைச்செய்யுள்களின் நடை இன்னிய நடை எனப்படும். (வீ. சோ. 147 உரை)