அளவடியின்கண் முதல் இருசீரிலும் அளபெடை வரத் தொடுக்கும்தொடைவிகற்பம்.எ-டு : ‘உ லாஅ அ லாஅ தொருவழிப் பட்டே’ (யா. க. 42 உரை)