ஓர் அளவடிக்கண் முதல் இருசீரிலும் முதல்எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது.எ-டு : ‘ த ண்ணறுந் த கரம் நீவிய கூந்தல்’(யா.க. 42 உரை)