இடையாகு இன்பா

எல்லாப் பாக்களும் தம்சீரும் தம்தளையும் பிறபாவின் சீரொடும்தளையொடும் மயங்கி வருவன இடையாகு இன்பா என்பார் மயேச்சுரர். (யா. க. 92உரை)