ஞானசம்பந்தர், வெள்ளச் சடையான் விரும்பும் இடைப் பள்ளி ( ஞான-1-75-4) என இத்தலம் பற்றிக் குறிப்பிடுகின்றார். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. இரண்டு ஊர்களுக்கு இடைப்பட்ட ஊராக இருக்கலாம்.