ஈரடிகளில் ஓரடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும்வருவது. (யா. வி. 50 உரை)எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறிமயிலினம் அகவு நாடன்நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே!என முதலடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும்வந்தவாறு.