சொற்கள் ஓசை நிறைந்து நின்றே பொருளுணர்த்த வேண்டு தலின்,இசைநிறையும் பொருளுணர்த்திற்றேயாம்.எ-டு : ‘அளிதோ தானேஅது பெறலருங்குரைத்தே’ (புறநா.5) (தொ. சொ. 157 நச். உரை)