ஆலம்பேரி

ஆலம்பேரி சாத்தனார்‌ பாடியனவாக உள்ள சங்க இலக்கியப்‌ பாடல்கள்‌ மூலம்‌ ஆலம்பேரி என்ற ஊர்ப்பெயர்‌ நமக்குக்‌ கிடைக்‌ கப்‌ பெற்றுள்ளது. நற்றிணையில்‌ 152, 255 ஆகிய பாடல்களும்‌, அகநானூற்றில்‌ 47, 81, 143, 175 ஆகிய பாடல்களும்‌ ஆலம்பேரி சாத்தனார்‌ பாடியவை.