ஆதிவாயிலார்

ஆதிவாயிலார் என்னும் புலவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலைஇயற்றினார் என்ப. (சிலப். அடியார்க்குநல்லார் உரைப் பாயிரம்).அடியார்க்குநல்லார்தம் அரங்கேற்றுக் காதை யுரைக்கு இவ்விசைநூல்மேற்கோளாக உதவிற்று.