ஆடை நூல்

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக வந்தநூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க்கேட்டு உணரப்பட வேண்டுவது. (யா. வி. பக். 491)