ஆசு எழுத்துக்கள்

முதலெழுத்தை அடுத்து இரண்டாமெழுத்தாகிய எதுகை யின் முன் அடிகளில்ய் ர் ல் ழ் என்னும் மெய்யெழுத்துக்கள் நிற்கும். அவற்றை நீக்கிவிட்டுஎதுகைத் தொடையை நோக்க வேண்டும். இடையே சொல்லிணைப்புக்காக வந்த அவ்வெழுத்துக்கள் ஆசெழுத்துக்கள் எனப்படும். ‘ஆசிடை எதுகை’ காண்க. (யா.க. 37 உரை)