‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே;யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216)இவ்வாசிரியப் பாவுள் ‘அவரே,’ ‘யானே’ எனச் சொற் சீரடிகள் கூனாகவந்தன. (யா. க. 94 உரை)சீர் கூனாகக் கூறியவை சொற்சீரடியுள் அடங்கும்.(தொ. செய். 123 நச்.)