‘ஆனாப் பெருமை அணங்குநனி யணங்கும்வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாதுமுருகவேள் உறையும் சாரல்அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே’என்னும் இந்நேரிசை ஆசிரியப்பாவின்கண் இரண்டாமடி கலியடியாக விரவிவந்தவாறு. (யா. க. 29 உரை)