1) பற்றாசு வைத்தல். 2) நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும்சேர்த்தல். (யா. கா. செய். 3 உரை) 3) எதுகையில் ய், ர், ல், ழ் என்றநான்கிலொன்றை ஆசாக இடுதல். (இ. வி. 748) (ஆசிடையிடுதல் காண்க.)