அவலோகிதன்

பலரும் ஆய்ந்து போற்றும் பண்புடையன் அவலோகிதன் என்னும் பௌத்தப்
பெரியோன் எனவும், அவனிடத்தில் அகத்தியன் மாணாக்கனாக இருந்து பாடம்
கேட்டுத் தெளிந்து உலகோர் பயன்பெறத் தமிழிலக்கணத்தை இயற்றித் தந்தான்
எனவும் வீரசோழியம் அவலோகிதனைப் பற்றிக் குறிக்கிறது. (வீ. சோ. பாயி.
2)