அயனீச்சுரம்

அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் போன்று திருநாவுக்கரசரால் சுட்டப்படும் தலம் ( பதி 285-8 ). இறைவன் குடி கொண்ட நிலையில் சிவன் உறை இடத்தைக் குறிப்பிடுகிறது. அயன் வழி பட்ட தலம் என்ற நிலையில் இப்பெயர் தோற்றம் பெற்றதா ? இல்லை, ஐயன் ( சிவன் ) ஈச்சுரம் அயனீச்சுரமாயிற்றா என்பது சிந்திக்கத்தக்கது.