ஒலி அணுத்திரளைக் காரணமாகக் கொண்டு அவற்றின் காரியமாக வரும் எழுத்து. மொழிக்கு முதற்காரணம் எழுத் தானாற் போல, எழுத்துக்கு முதற்காரணம் ஒலிஅணுத்திரள் என்பது பெறப்படும். (நன். 58 சங்)