அணுத்திரள் ஒலி

ஒலி அணுத்திரளைக் காரணமாகக் கொண்டு அவற்றின் காரியமாக வரும்
எழுத்து. மொழிக்கு முதற்காரணம் எழுத் தானாற் போல, எழுத்துக்கு
முதற்காரணம் ஒலிஅணுத்திரள் என்பது பெறப்படும். (நன். 58 சங்)