ஆண் பெண் எனும் இருபாலாருடைய அங்கங்களாகிய உறுப்புக்கள்அனைத்தையும், ஓருறுப்பில் அடங்கும் சிறு பகுதிகளையும்கூட விடாமல்,உள்ளங்கால், விரல், நகம் என்பன உட்பட, வெண்பாவாலோ வெளிவிருத்தத்தாலோ,கடவுளர்க்காயின் பாதாதி கேசம் – மக்கட்காயின் கேசாதி பாதம் – என்னும்முறை பிறழாமல், அந்தாதித் தொடை அமையப் பாடுவது இப்பிரபந்தம். (இ. வி.பாட். 75)நாவுக்கரசர் அருளிய திருவங்கமாலை (தே. 4 : 9 ஆம் பதிகம்.)