நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது

( திருக்குறள் → குறள் : 1309 → அதிகாரம் : 16 → புலவி : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.16.9 )